ரத்தத்தால் எழுதப்பட்ட நூல்



ஜப்பானில் ஒரு காலத்தில் சு-தொக்கு என்ற ஒருவர் மன்னராக இருந்தார்.

அவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூல், புத்தரைப் பற்றி எழுதப்பட்ட ஓன்று. ஒரு மன்னர் பத்தரைப் பற்றி நூல் எழுதுவதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? 135 பக்கங்கள் கொண்ட அந்த நூல் முழுவதையும் சு-தொக்கு தன உடல் ரத்தத்தை கொண்டே எழுதினார்...

Comments

Popular posts from this blog

மரண வாக்குமூலம் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும்

மனிதனை போல் விவசாயம் செய்யும் இன்னொரு உயிரினம்

அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும்